ஜப்பானில் வடக்குப் பகுதியில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ஜப்பானில் வடக்குப் பகுதியில் உள்ள ஹோகைடா தீவுப் பகுதியில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 5.8 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 33 கிலோமீட்டர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுகு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இந்த நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்குதியில் ரயில்வே போக்குவரத்துகள் சில மணி நேரம் நிறுத்தப்பட்டன.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை எனினும் வீடுகள் சிறிதளவு சேதப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
தமிழகம்
33 mins ago
வணிகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago