தய்வானில் அதிவேக ரெயில் தடம் புரண்டு 17 பேர் பலி

By செய்திப்பிரிவு

தய்வானில் அதிவேக ரெயில் ஒன்று தடம் புரண்டதில் 17 பேர் பலியாகி 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வடகிழக்கு இலான் கண்ட்ரியில் அதிவேக புயுமா விரைவு ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன, பெட்டிகள் தண்டவாளத்தில் குறுக்கு மறுக்காக தாறுமாறாகக் கிடந்ததாக தய்வான் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து அந்நாட்டு நேரம் மாலை 4.50 மணிக்கு நடந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

தெற்கு நகரமான தைடுங்குக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது, ரயிலில் சுமார் 310 பயணிகள் பிரயாணம் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்