விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டு கால போரின்போது காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க இலங்கை அரசு நியமித்த குழுவின் காலவரம்பு 7 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் காலத்தை 2015ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்க அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டார்.
மேலும் 3 பேர்
3 பேர் இடம்பெற்றுள்ள இந்த குழுவில் சர்வதேச வல்லுநர்கள் 3 பேர் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் என்று ராஜபக்ச செவ்வாய்க்கிழமை கூறினார். 2013ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இது வரை இந்த குழு சுமார் 19000 புகார்கள் மீது விசாரணை நடத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
6 hours ago
உலகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
வேலை வாய்ப்பு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
கல்வி
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago