உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரையைச் சேர்ந்தவர். தனது ஆற்றல் மிக்க சங்கீதத்தின் மூலம் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தவர். கடந்த 1966-ம் ஆண்டு அக்டோபர்- 23ம் தேதி ஐ.நா. சபையில் இசைக் கச்சேரியை நிகழ்த்தினார்.
அப்போது ஐ.நா.வின் பொதுச் செயலாளராக இருந்த யூ.தாண்ட் அழைப்பின் பேரில் சென்றார். அந்த நிகழ்வு இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.
கடந்த 1998-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
26 mins ago
வாழ்வியல்
50 mins ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
24 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago