நாளைய தலைவரை உருவாக்கும் பள்ளி மன்றங்கள்

By செய்திப்பிரிவு

பள்ளி வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் என்கின்ற பணியைத் தாண்டி, பள்ளிச் சூழல், எதிர்கால சமுதாயத்தில் மாணவர்கள் ஓர் நல்ல குடிமகனாக மட்டுமின்றி தலைவராக, பேச்சாளராக, கலைஞராக, சிந்தனையாளராக, ஆய்வாளராக, விஞ்ஞானியாக, எழுத்தாளராக வலம் வர பள்ளிகளில் செயல்படும் பல்வேறு மன்றங்கள் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

"நான் அல்ல நீ; எனக்கு அல்ல உனக்காக" என்ற சுலோகத்தை கொண்ட நாட்டு நலப்பணி திட்டத் தில் (NSS) மேல்நிலைக் கல்வி படிக்கும்போது உறுப்பினராக இருந்து சேவை செய்தது, முகாமில் கலந்து கொண்டது இன்றும் பசுமையாக மனதில் இருக்கிறது. சமூக சேவை மூலம் ஆளுமை வளர்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

கருத்துப் பேழை

27 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்