பாரீசிலுள்ள ஒரு நிறுவனத்தில் ஒரு பேரறிஞர் அரிய வகைத் தாவரங்கள் குறித்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே தமக்கு அறிமுகமாகாத ஒரு தாவரத்தின் மாதிரியினைக் காட்டுகிறார். வேறு என்ன சொல்லியிருப்பார்? இதனுடைய பெயர் எனக்கு தெரியவில்லை. இப்படி சொல்லும்போது தெரிந்த யாராவது சொல்லி அதனை அறிந்து கொள்ளமாட்டோமா? என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அவருடைய நல்வாய்ப்பு. அவருடைய உரையாடலை செவிமடுத்துகொண்டிருந்த ஒருவர் அந்த தாவரத்தின் பெயரைச் சொல்கிறார். பெயர் மட்டுமல்ல அது எந்த குடும்பத்தைச் சார்ந்தது என்றும்கூட விளக்குகிறார்.
உரையாடிக் கொண்டிருந்த விஞ்ஞானி அவருக்கு அறிமுகமாகாதவர். எனவே ஒரு சந்தேகத்தோடு நீங்கள் __________? என்கிறார். ஆம் நான்தான் _____ என்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago