பெற்றோரின் அரவணைப்பு இல்லாதவள் மேரி. காலராவினால் தன்னுடைய பெற்றோரை இழந்து மாமா வீட்டிற்கு வரும் போது மெலிந்து இருக்கின்றாள். ஆரோக்கியமாக இல்லை. அங்குள்ள தோட்டத்திற்குச் சென்று ஓடி ஆடி விளையாடுகிறாள்.
அப்போது ஒரளவு குணமடைகிறாள். அங்கு சந்திக்கும் அவளின் மாமா மகன் காலின் படுத்த படுக்கையாக இருக்கிறான். எப்போதும் தான் இறந்து விடுவிடக்கூடும் என்று வாழ்க்கையில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லாமல் நாட்களைக் கடத்தும் சிறுவன் அவன். இருவருக்கும் மகிழ்ச்சிஅளிக்கும் இடமாக தோட்டம் இருக்கின்றது. அந்தத் தோட்டத்தினால் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே நாவலின் மையமாக உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
21 mins ago
கருத்துப் பேழை
31 mins ago
தமிழகம்
8 mins ago
தொழில்நுட்பம்
14 mins ago
கருத்துப் பேழை
37 mins ago
கருத்துப் பேழை
45 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago