தமிழகத்தில் நேற்று ஆண்கள்1,004, பெண்கள் 693 என மொத்தம்1,697 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கர்நாடகாவில் இருந்து வந்தஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 232, கோவையில் 215, ஈரோட்டில் 131, செங்கல்பட்டில் 114, தஞ்சாவூரில் 103 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 45,380-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 25 லட்சத்து 93,074 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 16,969 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 27 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக கோவையில் 4 பேர் இறந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
40 mins ago
விளையாட்டு
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago