தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வட மாநிலங்களில் இருந்து சேலத்துக்கு கடத்திவரப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீஸார் சீல்நாயக்கன்பட்டி பைபாஸ் சாலை மற்றும் உடையாப்பட்டி பைபாஸ் சாலைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 3 லாரிகளில்இருந்து 377 மூட்டை குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். வாகனத்தில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இவற்றின்மதிப்பு ரூ.1.60 கோடி இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 mins ago
கருத்துப் பேழை
17 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
34 mins ago
உலகம்
45 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
48 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago