பொறியியல் மாணவர்களுக்கு ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பொறியியல் கல்லூரிகளுக்கு ஏப்ரல் மாதம் வரை இணையவழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

கரோனா பரவலால் நடப்பு கல்வி ஆண்டு முழுவதும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் இணையவழியில் தொடரும்.

இறுதி ஆண்டு தவிர்த்து இதர மாணவர்களுக்கு 2021 ஏப்ரல்வரை இணையவழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். ஆன்லைன் வகுப்பில் ஒருநாளைக்கு 5 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்விசார்ந்த இதரசெயல்பாடுகளை மாணவர்கள் மேற்கொள்ள மற்ற 3 பாடவேளைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்