பொறியியல் கல்லூரிகளுக்கு ஏப்ரல் மாதம் வரை இணையவழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
கரோனா பரவலால் நடப்பு கல்வி ஆண்டு முழுவதும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் இணையவழியில் தொடரும்.
இறுதி ஆண்டு தவிர்த்து இதர மாணவர்களுக்கு 2021 ஏப்ரல்வரை இணையவழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். ஆன்லைன் வகுப்பில் ஒருநாளைக்கு 5 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்விசார்ந்த இதரசெயல்பாடுகளை மாணவர்கள் மேற்கொள்ள மற்ற 3 பாடவேளைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
9 hours ago