தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாரம்பரிய உடை அணிந்து மாணவிகள் பொங்கல் வைத்தனர்.
கல்லூரிச் செயலாளர் சி.காளிராஜ், இணைச் செயலாளர்கள் கே.சுப்புராஜ், கே.வன்னியராஜன் ஆகியோர் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள், இவ்விழா கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினர். கல்லூரி முதல்வர் எஸ்.சித்ரா நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
11 mins ago
விளையாட்டு
6 mins ago
கல்வி
26 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
49 mins ago
வாழ்வியல்
55 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago