சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை

By செய்திப்பிரிவு

கரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கைக் காக வேலூர் மாவட்டத் தில் உள்ள கோட்டை மைதானம், பூங்கா, மோர் தானா மற்றும் ராஜா தோப்பு அணை ஆகிய இடங்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா செல்ல ஜனவரி 15-ம் முதல் 17-ம் தேதி வரை பொதுமக்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டம் சாத்தனூர் அணை, ஜவ் வாது மலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக் கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிவார்கள் என்பதால், கரோனா பர வலை கட்டுப்படுத்த மாவட்ட காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அதன் படி, சாத்தனூர் அணை மற்றும் ஜவ்வாது மலை, செண்பகத்தோப்பு பகுதிகளில் பொதுமக்கள்செல்ல தடை விதித்து மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்