குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முருகன் மனைவி மாரியம்மாள். இவர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் சாலையோர உண வகம் நடத்தி வருகிறார். நேற்று இங்கு வந்திருந்த இவரது மகன் பிரகதீஸ்வரன்(13), அப்பகுதியில் உள்ள பெரிய குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். கீரனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

22 mins ago

விளையாட்டு

40 mins ago

விளையாட்டு

42 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

33 mins ago

விளையாட்டு

49 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

3 hours ago

மேலும்