திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பெரியதம்பி(70). இவர் நேற்று காலை தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து சாணார்பட்டி போலீஸார் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே வீரபுடையான்பட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னக்காளை(48). இவர் வீரபுடையான்பட்டி அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து கன்னிவாடி போலீஸார் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
இந்தியா
42 mins ago
வர்த்தக உலகம்
50 mins ago
ஆன்மிகம்
8 mins ago
இந்தியா
18 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
2 hours ago