கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றை காண்பித்தால் மட்டுமே ஏலகிரி மலைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கின்றனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது இடங்களில் நடமாடுபவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இதற்காக, ஏலகிரி மலை அடிவாரத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கும் சான்றுகளை மருத்துவக் குழுவினர் சரி பார்த்த பிறகே மலைக்கு செல்ல அனுமதி அளிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
கல்வி
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
கல்வி
10 hours ago