வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நேற்று இரவு புதுச்சேரிக்கு வந்தது. அக்குழுவினருடன் சட்டப்பேரவை வளாகத்தில் கலந்து ஆலோசித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
புதுச்சேரி, காரைக்காலில் மொத்தமாக 7 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்ககள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகள், கால்நடைகளை இழந்துள்ளனர். இடைக்கால நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.300 கோடி கேட்டுள்ளோம்.
மழைக்கால நிவாரணமாக சிவப்பு அட்டைதாரர்களுக்கு அளித்தது போல மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தீபாவளிக்கு அறிவித்த 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை அடுத்த வாரம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
8 hours ago
வலைஞர் பக்கம்
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago