திண்டிவனம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் லூயிஸ் எடிசன் ராஜ் (50). இவரது மனைவி ஜூலி சுதா (44). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார்.இவர் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் ஜூலி சுதாவிடம் 6 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
30 mins ago
ஜோதிடம்
35 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago