திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித் துறை சாலையோ ரம் குடியிருப்புகளையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வந்தது. இக்கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின், மாவட்டத் தலைவர் சுரேஷ், பகுதிச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் நேற்று அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருச்சி கிழக்கு வட்டாட்சியர் சேக் முஜிப், டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். இதையடுத்து, போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
கல்வி
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
கல்வி
10 hours ago