5 பவுன் நகை பறிப்பு :

By செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை அடுத்த பெரியமூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(65).இவர், அதேபகுதியில் மளிகைக்கடை மற்றும் தேநீர் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 மணியளவில் கணேசன் கடையில் இருந்தபோது மளிகைப் பொருட்கள் வாங்க 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.

அப்போது மர்ம நபர்கள்,கணேசன் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பியோடினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்