ஜோலார்பேட்டை அடுத்த பெரியமூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(65).இவர், அதேபகுதியில் மளிகைக்கடை மற்றும் தேநீர் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 மணியளவில் கணேசன் கடையில் இருந்தபோது மளிகைப் பொருட்கள் வாங்க 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
அப்போது மர்ம நபர்கள்,கணேசன் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பியோடினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
46 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago