Published : 29 Sep 2021 03:23 AM
Last Updated : 29 Sep 2021 03:23 AM
ஜோலார்பேட்டை அடுத்த பெரியமூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(65).இவர், அதேபகுதியில் மளிகைக்கடை மற்றும் தேநீர் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 மணியளவில் கணேசன் கடையில் இருந்தபோது மளிகைப் பொருட்கள் வாங்க 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
அப்போது மர்ம நபர்கள்,கணேசன் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பியோடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT