இதில், மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்பதிர்கூடம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன்(35), மோசிவாக்கத்தைச் சேர்ந்த சடகோபன் (37) மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் என 3 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள திருக்கழுக்குன்றம் போலீஸார், தப்பியோடிய வேன் ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
வேலை வாய்ப்பு
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago