மோட்டார் சைக்கிள்கள் மீது வேன் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

இதில், மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்பதிர்கூடம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன்(35), மோசிவாக்கத்தைச் சேர்ந்த சடகோபன் (37) மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் என 3 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள திருக்கழுக்குன்றம் போலீஸார், தப்பியோடிய வேன் ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

வேலை வாய்ப்பு

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்