கடலூர் மாவட்டத்தில் நேற்று 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 71பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். தற்போது 833பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 58பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 69பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 548பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
8 hours ago
உலகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
வேலை வாய்ப்பு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
கல்வி
10 hours ago