கல்வராயன்மலையில் 6 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

கல்வராயன்மலையில் 6 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் உத்தரவின் பேரில் நேற்றுஅதிகாலை டிஎஸ்பி விஜயராஜூலு தலைமையிலான 2 தனிப்படைகள் கல்வராயன் மலைப் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். தாய்மதூர் கிராமத்தில் 4 நாட்டு துப்பாக்கிகளும், கெண்டிக்கல் கிராமத்தில் 2 நாட்டு துப்பாக்கிகளும் மொத்தம் 6 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்தனர். ஆனால்நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்தவர்கள் தப்பியோடிய தாகவும், அவர்களை தேடி வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கிகளை வைத்துள்ளவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

24 mins ago

கருத்துப் பேழை

45 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்