வேலூர்/திருப்பத்தூர்/தி.மலை: வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை மாவட்டங்களில் புதிதாக 1,823 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
வேலூர் மாவட்டத்தில் தினமும் சராசரி கரோனா தொற்று அளவாக 700-ஐ கடந்து வருகிறது. நேற்று காலை வெளியான பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 753 பேருக்கு தொற்று உறுதியானது. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 458 பேருக்கு தொற்று உறுதியானது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 612 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,243-ஆக உயர்ந்துள்ளது. 25,730 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4,169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 344-ஆக அதிகரித்துள்ளது.முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
விளையாட்டு
24 mins ago
விளையாட்டு
26 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
17 mins ago
விளையாட்டு
33 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
44 mins ago
இந்தியா
57 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago