கிணற்றில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள வெங்கலப்பெட்டல் கிராமத்தைச் சேர்ந்த புதிய முத்து என்பவரது மனைவி மாலதி (65). இவர், அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் தீயணைப்புப் படையினர் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் மாலதி சடலமாக மீட்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

34 mins ago

வணிகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்