நாமக்கல்  நாமக்கல் துணை மின் நிலையத்தில் இன்று (23-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

By செய்திப்பிரிவு

நாமக்கல்

 நாமக்கல் துணை மின் நிலையத்தில் இன்று (23-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாமக்கல் டவுன், நல்லிபாளையம், அய்யம் பாளையம், உத்தமபாளையம், வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, வீசாணம், ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது, என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

தருமபுரி

 தருமபுரி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பீடருக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (23-ம் தேதி) புதிய மின்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிருஷ்ணாபுரம், புழுதிகரை, பி.மோட்டுப்பட்டி, சவுளுப்பட்டி, ஒன்னியம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய தருமபுரி கோட்ட செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

சுற்றுச்சூழல்

37 mins ago

க்ரைம்

41 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்