முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 1997 - 1999-ம் ஆண்டு வரை படித்த மாணவ, மாணவிகள் 22 ஆண்டுகளுக்கு பின் நேற்று சந்தித்துக்கொண்டனர். ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் பி.கோல்டா கிரேனா ராஜாத்தி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு சென்று தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு ஆண்டுதோறும் நடக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ஞா.அமல்ராஜ், சாந்தி ராஜகனி, சு.செல்வம், பெ.குணசேகரன் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

சுற்றுச்சூழல்

37 mins ago

க்ரைம்

41 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

மேலும்