அணையில் மூழ்கி ராணுவ வீரர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

குன்னூர் ராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த துர்லா பட்டாசாரியா (37) நேற்று மதியம் குடும்பத்துடன், உதகை அருகே எமரால்டு அணைப் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அணையில் குளிக்க சென்ற துர்லா பட்டாசாரியா, நீரில் மூழ்கினார்.

குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், எமரால்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீஸார், சம்பவ பகுதிக்கு சென்றனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் ஒரு மணி நேரம்தேடி, துர்லாபட்டாசாரியாவின் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்