குறைகேட்பு கூட்டம் வெறிச்சோடியது

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்குபருவமழையினால் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக மழை கொட்டிவருகிறது. பல கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிராமமக்கள் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளனர்.

நகரப்பகுதிக்கு வரமுடி யாத சூழ்நிலையும் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்புக்கூட்டம் தொடர்மழையினால் வெறிச்சோடி காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

5 hours ago

கல்வி

6 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்