ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,763 கண்மாய்கள் உள்ளன. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்திலுள்ள 1,763 கண்மாய்களில் 110 கண்மாய்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 915 கண்மாய்கள் 75 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. மீதமுள்ள கண்மாய்களில் 25 சதவீதம் நீர் நிரம்பியுள்ளன எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago