கூடாரம் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்தால் கடும் நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆபத்தான முறையில் மலை உச்சிகளின் மீதும், அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியும் கூடாரம் அமைத்து தங்குவதாக வருவாய்த் துறையினருக்கு புகார் வந்துள்ளது.

இதுகுறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் கூறியதாவது: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைக்க அனுமதி இல்லாத நிலையில், சுற்றுலாப் பயணிகள் இது தெரியாமல் தங்கி வருகின்றனர். கொடைக்கானல் மலைப் பகுதியில் அமைத்துள்ள கூடாரங்களை ஒழிக்க போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிய அனுமதியின்றி தங்கும் விடுதிகளாகச் செயல்பட்ட காட்டேஜ்கள் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

17 mins ago

வாழ்வியல்

23 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்