உண்டியல் காணிக்கை பணத்தை திருட முயன்ற இருவர் கைது :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல் பள்ளிப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 பேர் உண்டியலை திருடிச்செல்வது தெரியவந்தது.

அவர்களை விரட்டி பிடித்த பொதுமக்கள், 2 பேரையும் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் மேட்டுப் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலு(23), பிரசாந்த்(23) என்பதும், நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோயிலில் நுழைந்து உண்டியல் காணிக்கை பணத்தை திருடிச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்