தகராறில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது :

By செய்திப்பிரிவு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் பாளையம் புது சாந்தா தெருவில் வசிப்பவர் கதிரேசன்(29), அன்னை சத்யா நகரில் வசிப்பவர் நவீன்குமார்(20). இவர்கள் இருவரும், ஆரணி காமராஜர் சிலை முன்பு நேற்று மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொது சொத்துக்களை சேதப்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட முயன்றுள்ளனர். இந்த தகவலறிந்த ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கதிரேசன், நவீன்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

வணிகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்