ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் பாளையம் புது சாந்தா தெருவில் வசிப்பவர் கதிரேசன்(29), அன்னை சத்யா நகரில் வசிப்பவர் நவீன்குமார்(20). இவர்கள் இருவரும், ஆரணி காமராஜர் சிலை முன்பு நேற்று மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொது சொத்துக்களை சேதப்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட முயன்றுள்ளனர். இந்த தகவலறிந்த ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கதிரேசன், நவீன்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
வணிகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago