புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் துணை ஆட்சியராக (வருவாய் -தெற்கு) ஐஏஎஸ் அதிகாரியான ரிஷிதா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான கிரிசங்கர் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட பயிற்சி பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆளுநரின் உத்தரவை தலைமை செயலர் அஸ்வனிகுமார் நேற்று பிறப்பித்துள்ளார்.
5 தாசில்தார்கள் இடமாற்றம்
இதில், காரைக்கால் எடை அளவை துறை உதவி கட்டுப்பாட்டாளர் அலுவலக தாசில்தார் முத்துவுக்கு காரைக்கால் மாவட்ட ஆணைய கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
18 துணை தாசில்தாருக்கு பதவி உயர்வு
இதேபோல் புதுச்சேரியில் 18 துணை தாசில்தார்களுக்கு அடாக் முறையில் தாசில்தாராக பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வருவாய்த்துறை சிறப்பு செயலர் பூர்வா கார்க் பிறப்பித்துள்ளார்.முக்கிய செய்திகள்
இந்தியா
25 secs ago
சினிமா
10 mins ago
தமிழகம்
26 mins ago
கருத்துப் பேழை
34 mins ago
இந்தியா
40 mins ago
விளையாட்டு
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
46 mins ago