பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மேலும் உயர் தரத்தினாலான ஆன்லைன் வங்கி சேவையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, வங்கியின் ஆன்லைன் தளத்தை மேம்படுத்தும் பணி இன்று (17-ம் தேதி) நடைபெறுகிறது.
இதனால், நண்பகல் 12:30 மணி முதல், பிற்பகல் 2:30 மணி வரை, இன்டர்நெட் வங்கி, யோனோ செயலி, யோனோ லைட், யுபிஐ போன்ற ஆன்லைன் சேவைகள் செயல்படாது. எனவே, அந்த சமயத்தில் ஆன்லைன் சேவை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
17 mins ago
விளையாட்டு
12 mins ago
கல்வி
32 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
55 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago