திருச்சி மத்திய மண்டலத்தில் 1,897 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

அரியலூரில் 38, கரூரில் 175, நாகப் பட்டினத்தில் 233, பெரம்பலூரில் 43, புதுக்கோட்டையில் 164, தஞ்சாவூரில் 492, திருவாரூரில் 224, திருச்சியில் 528 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,897 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 5 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

அரசு பணியாளர் 5 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு செல்லவி ருந்த அரசு பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் முகவர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கு அண்மையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அரசு பணியாளர்கள் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு பதிலாக மாற்றுப் பணியாளர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

30 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

உலகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்