திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த ஓரு ஆண்டாக பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் ஒளிபரப்பப்படுகிறது.
இந்நிலையில், தியாகராஜ சுவாமி கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இது https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற யூடியூப் சேனல் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அபிஷேகம் முடிந்தவுடன் பக்தர்கள் கோயிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டனர்.
இதே போல், அனைத்து சிவன் கோயில்களிலும் நேற்று பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 mins ago
தமிழகம்
5 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
31 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
44 mins ago
தமிழகம்
37 mins ago
இந்தியா
55 mins ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago