கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 9,512 பேர் :

By செய்திப்பிரிவு

கடலூர் எஸ்பி  அபிநவ் மேற்பார்வையில் மத்திய துணை ராணுவப் படையினர், தெலுங் கானா, ஆந்திரா, கர்நாடகா மாநில போலீஸார் உள்ளிட்ட 5,510 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் அமை தியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற விழுப்புரம் டிஐஜி பாண்டியன், எஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள் ஜோஸ்தங்கையா, தேவநாதன், 8 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பிற மாநில போலீஸார், முன்னாள் படைவீரர்கள் உட்பட 4,002 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 secs ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

35 mins ago

விளையாட்டு

58 mins ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்