சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், 2 இளைஞர்கள், தங்க நகை என்று கூறி கவரிங் நகைகளை விற்க முயன்றனர்.
அவர்கள் மீது சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில். அவர்கள் பெரம்பூரைச் சேர்ந்த யாகூப் (23), பரோஷ் பாஷா (26) என்பதும் அவர்கள் கவரிங் நகைகளை விற்க முயன்றதும் தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
9 hours ago
வலைஞர் பக்கம்
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago