அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கேலரிநீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மீனவர் உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டைப் பார்க்க போதிய இடவசதி இல்லை.அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பார்வையாளர்களுக்கு நிரந்தர கேலரி அமைக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

பின்னர் மனுதாரர் அளிக்கும் புதிய மனுவைப் பரிசீலித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க அமர்வு உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 secs ago

தமிழகம்

8 mins ago

வாழ்வியல்

14 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்