சிவகாசியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிவகாசி ரயில்வே பீடர் சாலையில் நடைபெற்ற இக்கையெழுத்து இயக்கத்தில் 513 பேர் கையெழுத்திட்டனர். கையெழுத்திடப்பட்ட கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர், சார்-ஆட்சியர், நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிஐடியூ நிர்வாகிகள் பி.என்.தேவா, கே.முருகன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கே.சண்முகம், ரா.சுரேஷ்குமார், டி.சந்திரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
8 hours ago
வலைஞர் பக்கம்
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago