திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு (மில்லி மீட்டரில்):
திருச்சி மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
கொள்ளிடம்- 137, சீர்காழி- 116.6, மயிலாடுதுறை- 88.2, மணல்மேடு- 85.2, தரங்கம்பாடி- 71, நாகப்பட்டினம்- 63.2, திருப்பூண்டி- 44, தலைஞாயிறு- 36.6, வேதாரண்யம்- 21.4.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
‘நிவர்’ புயலால் பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கத்தை விட மழை குறைவாகவே பொழிந்தது. இதனால் பயிர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்று காலை வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
செட்டிக்குளம்- 24, பாடாலூர்- 14, அகரம்சீகூர்- 74, எறையூர், லப்பைக்குடிகாடு தலா- 60, புதுவேட்டக்குடி- 43, பெரம்பலூர்- 31, கிருஷ்ணாபுரம்- 27, தழுதாழை- 21, வி.களத்தூர்- 32, வேப்பந்தட்டை- 28.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்யாததால் நீர்வள ஆதாரத்துறையின் கீழ் உள்ள 961 ஏரி, கண்மாய்களில் சராசரியாக 30 சதவீதம் அளவுக்கே தண்ணீர் தேங்கி உள்ளது.மேலும், புயல் காரணமாக கன மழை பொழியும் என எதிர்பார்த்த நிலையில் போதிய மழையில்லாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
நேற்று காலை வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
கறம்பக்குடி- 28, ஆதனக்கோட்டை- 23, மழையூர்- 19, பெருங்களூர்- 17, கீரனூர்- 13, புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி- தலா 8, திருமயம்- 7, கீழாநிலை- 6, ஆவுடையார்கோவில் 5, நாகுடி- 4.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 mins ago
ஜோதிடம்
26 mins ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
7 hours ago
உலகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
வேலை வாய்ப்பு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
கல்வி
9 hours ago