மாநில தேர்தல் ஆணையராக பழனிகுமார் பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 2001-ம் ஆண்டு ஐஏஎஸ்அந்தஸ்து பெற்ற வெ.பழனிகுமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பொதுத்துறை இணை செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். 2018-ல் பணிஓய்வுபெற்ற நிலையில், தற்போதுமாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்