தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 2001-ம் ஆண்டு ஐஏஎஸ்அந்தஸ்து பெற்ற வெ.பழனிகுமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பொதுத்துறை இணை செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். 2018-ல் பணிஓய்வுபெற்ற நிலையில், தற்போதுமாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
46 mins ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
7 hours ago