இந்தியாவுக்கு பிரிக்ஸ் வங்கி ரூ.7,350 கோடி கடன்

By செய்திப்பிரிவு

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் உட்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்காக உதவி செய்வதற்கு புதிய மேம்பாட்டு வங்கியை பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கியது. தற்போது கரோனா பாதிப்பு நெருக்கடியில் உலக நாடுகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், அவசர நிதியாக இந்தியா மற்றும் பிரேசிலுக்கு தலா ஒருபில்லியன் டாலர் கடன் வழங்கஇந்த வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

கரோனா பாதிப்பு நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான 7 திட்டங்களுக்கான நிதி உதவி கேட்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியிடம் இந்தியா விண்ணப்பித்திருந்தது. பிரிக்ஸ் வங்கியின் இயக்குநர் குழு இந்தத் திட்டங்களுக்கு ஒரு பில்லியன் டாலர் (ரூ.7,350 கோடி) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்