சென்னை: தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் - உயிர், உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்.
தொன்மையும் காலத்துக் கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய் மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்" என்று முதல்வர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
13 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
31 mins ago
இந்தியா
42 mins ago
உலகம்
40 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago