அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

'வார்தா' புயல் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'வார்தா' புயல் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலை. சார்பில் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி போன்ற வளாகங்களில் புதன்கிழமை (14-ம் தேதி) நடக்கவிருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளளது. தேர்வு நடக்கும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்