நயன்தாரா விவகாரம்: சுகாதாரத் துறை சார்பில் விசாரணைக் குழு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடந்தது.தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் கடந்த 9-ம் தேதி தெரிவித்தார்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்திருக்கலாம் என்பதால், விதிகளை பின்பற்றினரா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் ஆலோசனைப்படி, குழு அமைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்