அதிமுகவில் 6-வது நாளாக நேர்காணல்

By செய்திப்பிரிவு

அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்பு மனு அளித்தவர் களுக்கான 2-ம் கட்ட நேர்காணல் நடைபெற்று வருகிறது. 6-வது நாளான நேற்று சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கேட்டவர்கள் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நேர் காணல் நடத்தினார். காலையில் சிவகங்கை, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கேட்டவர்களிட மும், பிற்பகலில் தேனி, தஞ்சை, திண்டுக்கல், புதுக் கோட்டை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப் பம் தெரிவித்தவர்களிடமும் முதல்வர் ஜெயலலிதா நேர் காணல் நடத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

30 mins ago

ஜோதிடம்

35 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

20 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்