“விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என விஷ்ணுபிரியாவின் தந்தை அளித்த கோரிக்கை கடிதம் உள்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்படும்’ என டிஐஜி வித்யா குல்கர்னி தெரி வித்தார்.
இதுகுறித்து டிஐஜி வித்யா குல் கர்னி கூறும்போது “டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் தற்கொலை சம்பவம் குறித்து விசாரணைக்கு பின்னரே எதுவும் சொல்ல முடியும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற விஷ்ணு பிரியாவின் தந்தை அளித்த கோரிக்கை மனு உள்துறை செய லருக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.
சேலம் மாநகர காவல் ஆணை யர் அமல்ராஜ்
செய்தியாளர்களி டம் கூறியதாவது: விஷ்ணுபிரியா சாவில் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மேலிடத் தில் உள்ள அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். இதற்கு சேலம் மாநகர காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங் கும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
13 hours ago