சிறுமியைக் காணவில்லை

By செய்திப்பிரிவு

திருவேற்காடு பேருந்து நிலையத் தில் காணாமல்போன 5 வயது சிறுமியை பெற்றோர் தேடி வருகின்றனர்.

சென்னை திருவேற்காடு பராசக்தி நகர் தனம்மாள் தெருவை சேர்ந்தவர்கள் பிரபு - தனம்மாள் தம்பதி. இவர்களின் மகள் ஜீவிதா(6). வீட்டருகே உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறார். உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக பெற்றோருடன் கடந்த 5-ம் திருவேற்காடு பேருந்து நிலையத்துக்கு ஜீவிதாவை அழைத்து வந்தனர். இந்நிலையில் திடீரென ஜீவிதா காணாமல் போய்விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த சிறுமி குறித்த தகவல் தெரிந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 044- 23452377 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்